Monday, July 28, 2014

சம்மாந்துறையில் கஸ்டபிரதேச மாணவர்க்கான 2ம் கட்ட சீருடை வழங்கல் நிகழ்வு! (வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறையில் கஸ்டபிரதேச மாணவர்க்கான
2ம் கட்ட சீருடை வழங்கல் நிகழ்வு!

(வி.ரி.சகாதேவராஜா)


மஹிந்த சிந்தனயின் அடிப்படையில் நாட்டிலுள்ள 97 கல்வி வலயங்களில் கஸ்ட அதிகஸ்ட பிரதேச மாணவர்களுக்கு நேற்று திங்கட்கிழமை இலவசமாக பாதணி மற்றும் இரண்டாம் கட்ட சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 54 பாடசாலைகளைச்சேர்ந்த 14ஆயிரம் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்வு பணிமனையில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நேற்று நடைபெற்றபோது பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான உமர்மௌலானா அமீர் புவனேந்திரன் ஜாபீர் கணக்காளர் தஸ்தீம் ஆகியோர் சீடைகளை மாணவர்க்கும் அதிபர்களுக்கும் வழங்கிவைப்பதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.









No comments:

Post a Comment