Friday, August 1, 2014

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் கண்டித்து சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் (படங்கள்)


பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திவரும் கண்மூடித்தனமானதாக்குதல்கள் 
கண்டித்து சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திவரும் கண்மூடித்தனமான  தாக்குதல்களைக் கண்டித்து சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக  இன்று 2014.08.01 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பிரமாணடமான  ஆர்பாட்டம்  இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இங்கு கண்டனப் பிரகடணமும்  வாசிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்              “ அல்லாஹு அக்பர் என்று  உரத்த குரல் எழுப்பினார்கள்.










No comments:

Post a Comment