Saturday, August 30, 2014

மோதல்களை அடுத்து இஸ்லாமாபாத்தில் இன்று துக்க தினம் அனுஸ்டிக்க எதிர்ப்பாளர்கள் இயக்கம் அழைப்பு


இஸ்லாமாபாத்தில் இன்று துக்க தினம் அனுஸ்டிக்க
எதிர்ப்பாளர்கள் இயக்கம் அழைப்பு

இஸ்லாமாபாத்தில் அரசு எதிர்ப்பாளர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் இயக்கத்தினர்.பிரதமர் மாளிகையை நோக்கி அணிவகுத்ததை அடுத்து பொலிஸார் அவர்களை தடுக்க முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தெஹ்ரிக் இன்சாப் (IST) மற்றும் முத்தாஹிதா குவாமி இயக்கம் (MQM) இன்றைய தினத்தை துக்க நாளாக அனுஸ்டிக்க அழைப்பு விடுத்துள்ளது..



No comments:

Post a Comment