Friday, October 17, 2014

ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேச அமைப்பாளராக முன்னாள் எஸ்.எஸ்.பி. அப்துல் மஜீத் நியமனம்


ஐக்கிய தேசியக் கட்சியின்

அம்பாறை மாவட்டக் கரையோர அமைப்பாளராக

முன்னாள் எஸ்.எஸ்.பி. அப்துல் மஜீத் நியமனம்



ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேச அமைப்பாளராக முன்னாள் எஸ்.எஸ்.பி.  எம்.அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று 2014.10.17 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் இவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment