Wednesday, October 15, 2014

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீன் வழக்கு சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீன் வழக்கு
சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீன் விவகாரத்தில் மனுதாரர் என்ற அடிப்படையில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று  பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு நாளை 17ஆம் திகதி  வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், சுப்ரமணிய சுவாமி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

அதில், சொத்து குவிப்பு வழக்கின் மனுதாரர் என்ற அடிப்படையில் தன்னையும் வாதிட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment