Saturday, October 11, 2014

அகில இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளன தலைவராக அலிஸாஹிர் மௌலானா தெரிவு

அகில இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளன 

தலைவராக அலிஸாஹிர் மௌலானா தெரிவு



அகில இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளன தலைவராக ஏறாவூர் நகர சபை தவிசாளர் அலி சாகிர் மௌலானா 43 மொத்த வாக்குகளில் 28 பெற்று தெரிவாகி உள்ளார்.

இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று கொழும்பில் இடம் பெற்றது . வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

No comments:

Post a Comment