Monday, October 20, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமிபிரதமர் மோடியிடம் கோரிக்கை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு
பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
- சுப்பிரமணியன் சுவாமிபிரதமர் மோடியிடம் கோரிக்கை

இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை ஜனாதிபதி விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு  பங்காற்றியுள்ளார் எனவே பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் அனுப்பிய கடிதம் கிடைத்துவிட்டதாக  மோடி தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment