Tuesday, December 30, 2014

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து இன்று 31 ஆம் திகதி 5 இடங்களில் கூட்டங்கள்

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து
இன்று 31 ஆம் திகதி 5 இடங்களில் கூட்டங்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இன்று 31 ஆம் திகதி  ஐந்து இடங்களில் கூட்டங்கள் இடம்பெறவுள்ளது.

இதன்படி ஆனமடுவ, புத்தளம், சிலாபம், குளியாபிட்டி, கம்பஹா, ஆகிய இடங்களில் இந்தக் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment