Monday, December 29, 2014

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து இன்று 7 இடங்களில் கூட்டங்கள்

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து
இன்று 7 இடங்களில் கூட்டங்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இன்று ஏழு இடங்களில் கூட்டங்கள் இடம்பெறவுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம், மன்னார், மன்னார் நகரம், வவுனியா, முல்லைதீவு,
கிளிநொச்சி, நல்லூர் ஆகிய இடங்களில் இந்தக் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment