Friday, January 2, 2015

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து இன்று 3 ஆம் திகதி 7 இடங்களில் கூட்டங்கள்


மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து
இன்று 3 ஆம் திகதி 7 இடங்களில் கூட்டங்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இன்று 03ஆம் திகதி  ஏழு இடங்களில் கூட்டங்கள் இடம்பெறவுள்ளது.

இதன்படி (மு.ப 9.300 மணிக்கு) மஹியங்கனை, (பி. 2.00 மணிக்கு) அரலங்கவில, (பி.ப2.30 மணிக்கு) செவனபிட்டிய, (பி.ப 3.00. மணிக்கு) லங்காபுர, (பி.ப 3.30 மணிக்கு) மெதிரிகிரிய, (பி.ப. 4.00 மணிக்கு) ஹிங்குரக்கொட, (பி.ப 5.00 மணிக்கு) எலஹெர ஆகிய இடங்களில் இந்தக் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment