Monday, January 26, 2015

உயர் தரக் கல்வியைத் தொடர்வதற்கு கணித பாட சித்தி கட்டாயம்


உயர் தரக் கல்வியைத் தொடர்வதற்கு

கணித பாட சித்தி கட்டாயம்

- கல்வி அமைச்சு



உயர் தரக் கல்வியைத் தொடர்வதற்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணிதப் பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.   முன்னைய அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு வருடங்களுக்கு கணிதப் பாடம்  கட்டாயமில்லை என்ற விதி செல்லுபடியற்றதாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

No comments:

Post a Comment