Saturday, January 31, 2015

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்களின் முக்கிய கூட்டம் மருதமுனை கலாசார நிலையத்தில் இடம்பெற்றபோது


முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட
மத்திய செயற்குழு உறுப்பினர்களின் முக்கிய கூட்டம்

மருதமுனை கலாசார நிலையத்தில் இடம்பெற்றபோது


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்களின் முக்கிய கூட்டம் கட்சியின் சிரேஷ்ட பிரதித்தலைவரும் கல்முனை மாநகரசபையின் பிரதி மேயருமான அப்துல் மஜீட் தலைமையில் மருதமுனை கலாசார நிலையத்தில் இடம்பெற்றபோது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் அம்பாறை மாவட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment