Thursday, January 1, 2015

அச்சல ஜயகொட எம்.பி, மைத்திரிக்கு ஆதரவு

அச்சல ஜயகொட எம்.பி,

மைத்திரிக்கு ஆதரவு



ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜயகொட பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து தொடர்ந்தும் கட்சி தாவல்கள் தொடரும் நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல சுரங்க ஜாகொடவும் இன்று பொது எதிரணியோடு இணைந்து, ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.   அச்சல ஜாகொடவுடன், ஆளும் கட்சியின்  தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் இதுவரை எதிரணியில்  இணைந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment