Tuesday, March 31, 2015

தாதி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு (படங்கள்)

தாதி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு


சுகாதாரத் திணைகளத்தின் தாதி, துணை மற்றும் பாராமெடிக்கல் சேவைகளுக்கு புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றபோது.








No comments:

Post a Comment