Wednesday, April 29, 2015

காட்சி நிலையமாக மாறியிருக்கும் மத்தல ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையம் (படங்கள்)

காட்சி நிலையமாக மாறியிருக்கும்
மத்தல ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையம்

(படங்கள்)

தென் இலங்கையில் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட மத்தல ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையம் தற்போது மக்களின் காட்சி நிலையமாக மாறியுள்ளது.
இச்சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகளில் விவசாயிகள் சூரிய ஒளியில் நெல் காயவிட்டிருப்பதையும்

விமான நிலைய ஊழியர்கள் கதிரைகளில் அரைத் தூக்கத்தில் இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.











No comments:

Post a Comment