Monday, May 25, 2015

ஞானசார தேரர் சற்றுமுன் கைது

ஞானசார தேரர் சற்றுமுன் கைது

பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர், கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் சற்றுமுன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்த ஞானசார தேரர், நேற்று 25 ஆம் திகதி திங்கட்கிழமைநாடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைகைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.
இவரை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



No comments:

Post a Comment