Tuesday, June 30, 2015

புனித நோன்பு காலத்தில் இப்தார் நிகழ்வுகளின் போக்குகள் ? ? ?

புனித நோன்பு காலத்தில்
இப்தார் நிகழ்வுகளின் போக்குகள் ? ? ?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நேற்று வத்தேகம என்னும் இடத்தில் முஸ்லிம் குடும்பம் ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பங்கேற்ற போது.....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நோன்பு திறப்பதற்கு தயாராகுவதையும் முன்னாள் பிரதி அமைச்சர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் அவர்கள் உட்பட அங்கு கூடியிருந்த முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் முஸ்லிம் பெண் சகோதரிகள் அவர் நோன்பு திறப்பதை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதையும் படங்கள் சொல்லாமல் சொல்லுகின்றது.
இப்தார் நிகழ்வுகள் யாருக்காக? புனித நோன்பை அனுஷ்டித்த ஏழை மக்களுக்காகவா?  இல்லை . . . .

No comments:

Post a Comment