Saturday, July 25, 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செய்தியாளர் மகாநாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 

செய்தியாளர் மகாநாடு


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செய்தியாளர் மகாநாடு 25.07.2015 இன்று சாய்ந்தமருதில் கட்சியின் தேசிய தலைவர் றிசாட் பதியுத்தீன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதி அமைச்சர் எம்.எஸ். அமீர் அலி, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காகிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் கட்சியின் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்சியின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment