Monday, August 3, 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மாகாண சபை உறுப்பினர் ஜெமீல், 5 ஆம் இலக்க வேட்பாளர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் ஆதரவு திரட்டும் பணியில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக

மாகாண சபை உறுப்பினர் ஜெமீல், 5 ஆம் இலக்க வேட்பாளர்

சிராஸ் மீராசாஹிப் ஆகியோர்  ஆதரவு திரட்டும் பணியில்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஐந்தாம் இலக்க வேட்பாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தேசியப் பட்டியல் வேட்பாளருமான ஏ.எம் ஜெமீலும் சேர்ந்து கல்முனைப் பிரதேசத்தில் ஒவ்வெரு வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது..








No comments:

Post a Comment