Saturday, October 31, 2015

'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு' இளைஞர் மாநாடு (படங்கள்)


'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு'

இளைஞர் மாநாடு (படங்கள்)

'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு' எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு சாய்ந்தமருது லீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் இன்று 31 ஆம் திகதி சனிக்கிழமை காலை முதல் மாலை 7.30 மணி வரை நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பான 'இளைஞர் காங்கிரஸின் ஏற்பாட்டில், நடைபெற்ற இம் மாநாட்டில், கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சி சார்பான பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


















No comments:

Post a Comment