Friday, October 30, 2015

'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு' முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மாநாடு ஆரம்பம்

'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு'
முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மாநாடு ஆரம்பம்


'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு' எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு தற்போது சாய்ந்தமருது லீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பான 'இளைஞர் காங்கிரஸின் ஏற்பாட்டில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் இம் மாநாட்டில், கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுள்ளார்.











No comments:

Post a Comment