Wednesday, October 28, 2015

கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக கல்முனை ஜவாத் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக கல்முனை ஜவாத்

அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக கல்முனை ஜவாத் கே.எம்.. அப்துல் ரஸ்ஸாக் (ஜவாத்) இன்று 28 ஆம் திகதி புதன்கிழமை, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இதில் பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் .எம். ஜெமீலின் பதவி வறிதாக்கப்பட்டமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, தேர்தல் ஆணையாளரால் ஜவாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment