Friday, November 27, 2015

முஹம்மது சியாம் கொலை அறுவருக்கும் மரண தண்டனை

முஹம்மது சியாம் கொலை
அறுவருக்கும் மரண தண்டனை



கோடீஸ்வர வர்த்தகரான மும்மது சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் ஏனைய நால்வருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம்  மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

No comments:

Post a Comment