Tuesday, December 29, 2015

மட்டக்களப்பு ஊடாக கொழும்பு செல்வோரின் கவனத்துக்கு.

மட்டக்களப்பு ஊடாக கொழும்பு செல்வோரின் கவனத்துக்கு.

மன்னம்பிட்டி பாலத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அவ்வீதியினூடாக வாகனங்கள் செல்வதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
ஆகவே தற்போது இவ்வீதியினூடாக பயணம் செய்வதை நிறுத்திவிட்டு வேறு வீதியினூடாக பயணிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
தகவல்:  - முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.




No comments:

Post a Comment