Friday, December 4, 2015

ஒரு இந்து சகோதரரின் பதிவு


ஒரு இந்து சகோதரரின் பதிவு

சென்னையில் கானும் இடங்களில் எல்லாம் இஸ்லாமிய தோழர்கள் மெய்சிலிர்த்து போய்விட்டேன் இவர்களையா இந்த பத்திரிக்கை மீடியாக்கள் தீவிரவாதிகள் என்று எங்களை நம்ப வைத்தது
வருந்துகிறேன் எந்த ஜாதி எந்த மதம் என்றும் பாரமால் இறந்த பினத்தைக்கூட எடுத்து வருகிறார்கள் ராணுவம் நுளைய தயங்கிய இடங்களில் எல்லாம் அனைத்து இயக்க இஸ்லாமிய தோழர்கள் களப்பணி செய்தது உண்மையில் என்னை ஆச்சிரியப்பட வைத்தது.
நிச்சயம் இவர்களுக்கு பின்னால் ஒரு ரோல் மாடல் இருக்க வேண்டும் அது அவர்கள் உயிருக்கும் மோலாக மதிக்ககூடிய நபிகள் நாயகமாகத்தான் இருக்க வேண்டும்.
சல்யூட் என் இஸ்லாமிய தோழர்களுக்கு..

=====================================================================================





No comments:

Post a Comment