Tuesday, March 8, 2016

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அம்பாறையில் ஜனாதிபதி தலைமையில் தேசிய நிகழ்வு இடம்பெற்றபோது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு

”வலுவூட்டப்பட்ட பெண்கள் நிலையான எதிர்காலம்

அம்பாறையில்  ஜனாதிபதி தலைமையில் தேசிய நிகழ்வு இடம்பெற்றபோது


மார்ச் மாதம் 08ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தவலுவூட்டப்பட்ட பெண்கள் நிலையான எதிர்காலம்என்ற தொனிப்பொருளிலான தேசிய நிகழ்வு இன்று (08) முற்பகல் அம்பாறை வீரசிங்க விளையாட்டரங்கில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.



No comments:

Post a Comment