Friday, April 1, 2016

தேசிய ஷூரா சபை நாட்டின் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தமது பரிந்துரைகளை சமர்ப்பித்தது

தேசிய ஷூரா சபை நாட்டின் புதிய அரசியலமைப்பு
மாற்றம் தொடர்பான தமது பரிந்துரைகளை சமர்ப்பித்தது


இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார்நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட தேசிய ஷூரா சபை நாட்டின் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தமது பரிந்துரைகளை கொழும்பு விசும்பாயாவில் அமைந்துள்ள அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் யோசனைகளைப் பெறும் குழு செயலகத்தில் சமர்ப்பித்தது.




No comments:

Post a Comment