Monday, June 27, 2016

சிரியாவில் விமானப்படை தாக்குதல் 25 குழந்தைகள் பலி என ஐ.நா தெரிவிப்பு

சிரியாவில் விமானப்படை தாக்குதல்
25 குழந்தைகள் பலி என ஐ.நா தெரிவிப்பு

சிரியாவில் உள்நாட்டு போர் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. டெயர் எசார் மாகாணத்தில், விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட 3 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இடிபாடுகளுக்குள் இருந்து 25 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, .நா., கூறியுள்ளது.

No comments:

Post a Comment