Wednesday, August 3, 2016

முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள "வீட்டுக்கு வீடு மரம்" செயல் திட்டம் ஒலுவில் கடற்கரையில் வளர்ந்து பயன் தரும் மரங்களைக் காப்பாற்ற உதவுமாறும் வேண்டுகோள்!

முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள "வீட்டுக்கு வீடு மரம்" செயல் திட்டம்
ஒலுவில் கடற்கரையில் வளர்ந்து பயன் தரும்

மரங்களைக் காப்பாற்ற உதவுமாறும் வேண்டுகோள்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள "வீட்டுக்கு வீடு மரம்" செயல் திட்டத்தை வாழ்த்தியுள்ள மக்கள் ஒலுவில் கடற்கரையில் வளர்ந்து பயன் தரும் மரங்கள் அழிந்து கொண்டிருப்பதையும் கவனத்தில் எடுத்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்கின்றனர்.
எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் மக்கள் தந்துள்ள ஆணைக்கு ஒரு வருடம் பூர்த்தி என்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒலுவில் மக்கள் நினைவுபடுத்துகின்றார்கள்.










No comments:

Post a Comment