Thursday, September 1, 2016

கல்முனை நகரில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான பொதுக்கூட்டம்


கல்முனை நகரில் இடம்பெற்ற

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான 

பொதுக்கூட்டம்

கல்முனை நகரில் நேற்று 1ஆம் திகதி இரவு  இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்..ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் , பிரதி அமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் உப தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், ஓய்வு பெற்ற சிரேஷ்ட் பொலிஸ் அதிபரும் முன்னாள் நாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் மஜீத், கட்சியின் செயலாளர் சுபைர்தீன் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். 






No comments:

Post a Comment