Sunday, October 30, 2016

அகார் முஹம்மத் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பின் விசாலத்தைப் போலவே அவரது மனைவி செய்த பணிக்காக அல்லாஹ் ஜன்னத்து பிர்தௌஸ் எனும் சுவனத்தை அவருக்கு வழங்குவானாக


அகார் முஹம்மத் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பின்

விசாலத்தைப் போலவே அவரது மனைவி செய்த

பணிக்காக அல்லாஹ் ஜன்னத்து பிர்தௌஸ் எனும்

சுவனத்தை அவருக்கு வழங்குவானாக



உஸ்தாத் அகார் முஹம்மத் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பின் விசாலத்தைப் போலவே அவரது மனைவி செய்த பணிக்காக அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜன்னத்து பிர்தௌஸ் எனும் சுவனத்தை அவருக்கு வழங்குவானாக
உஸ்தாத் அகார் முஹம்மத் அவர்களின் பல தசாப்த கால இஸ்லாமிய அழைப்புப் பணியில் அவரது அன்புக்குரிய மனைவி அவருக்கு உறுதியான ஊன்றுகோலாக இருந்தது மாத்திரமின்றி சிறந்த இஸ்லாமியத் தாயாகவும் அவர்களது குழந்தைகளுக்கு விளங்கினார்.
ஜாமிய்யா நளீம்மியாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவருமான அஷ்ஷேய்க் ஏசி. சி. அகார் முஹம்மத் அவர்களின் அன்புக்குரிய மனைவி மர்ஹூமா ஸுரையா மரிக்கார் வாகன விபத்தில் நேற்று 30 ஆம் திகதி உயிரிழந்தமை அதிர்ச்சியளிப்பதோடு மிகக் கவலையையும் ஏற்படுத்தியது.

உஸ்தாத் அகார் முஹம்மத் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பின் விசாலத்தைப் போலவே அவரது மனைவி செய்த பணிக்காக அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜன்னத்து பிர்தௌஸ் எனும் சுவனத்தை அவருக்கு வழங்குவானாக. ஆமீன்

No comments:

Post a Comment