Saturday, October 29, 2016

வொலிவேரியன் கிராமத்தின் ஊடாக கல்முனையை இணைக்கும் ஆற்றுப்பாலம்


வொலிவேரியன் கிராமத்தின் ஊடாக

கல்முனையை இணைக்கும் ஆற்றுப்பாலம்

வொலிவேரியன் கிராமத்தையும் கல்முனையையும்  வயல் பிரதேசத்திலுள்ள வொலிவேரியன் கிராமத்தின் ஊடாக இணைக்கும் ஆற்றுப்பாலம் தற்போது முடிவுறும் தறுவாயில் உள்ளது.

இப்பாலத்தைக் கட்டுவதற்கு திட்டமிட்டவர்கள் இப்பிரதேசத்தின் எதிர்கால முன்னேற்றம் கருதி அகலமானதாகவும் மேலும் உறுதியாகவும் திட்டமிட்டு அமைத்திருக்கலாம் என   நலன் விரும்பிகளால் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றது.





No comments:

Post a Comment