Tuesday, November 1, 2016

மட்டக்களப்பு நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் திலீப்குமார் சனூஜன் புலமைப்பரிசில் பரீட்சையில் முதற் தடவையாக சித்தியடைந்து ஜனாதிபதியிடமிருந்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்


மட்டக்களப்பு நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

மாணவன் திலீப்குமார் சனூஜன் புலமைப்பரிசில் பரீட்சையில்

முதற் தடவையாக சித்தியடைந்து

ஜனாதிபதியிடமிருந்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்

80 ஆண்டுகள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வரலாற்றில் முதற் தடவையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ந திலீப்குமார் சனூஜன் எனும் மாணவரும் அவரின் பெற்றோரும் இன்று 1 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தார்கள்.

ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டுமென அவரிடமிருந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது மாணவர் திலீப்குமாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கினார்.

No comments:

Post a Comment