Saturday, December 31, 2016

பாக்தாத் இரட்டைக் குண்டு வெடிப்பு 28 பேர் பலி 45 பேர் படுகாயம்


பாக்தாத் இரட்டைக் குண்டு வெடிப்பு
28 பேர் பலி 45 பேர் படுகாயம்

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடந்த இரண்டு சாலையோர குண்டு வெடிப்பு சம்பவங்களில் 28 பேர் பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்தனர்.


ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான சினாக் பகுதியில் உள்ள கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் சந்தை ஒன்றிலும்அதன் அருகில் உள்ள தபால் நிலையம் ஒன்றிலும் இன்று காலைஅடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தனஇந்த கோர சம்பவத்தில் 28 பேர் பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்தனர்.






No comments:

Post a Comment