Friday, December 30, 2016

வறட்சி நிவாரணம் வழங்க கோரி எலிக்கறி தின்ற நூதன போராட்டம்


வறட்சி நிவாரணம் வழங்க கோரி
எலிக்கறி தின்ற நூதன போராட்டம்

போதிய மழை பெய்யாததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வறட்சி நிவாரணம் வழங்க கோரி எலிக்கறி தின்ற நூதன போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இது எமது இலங்கை நாட்டில் அல்ல எமது அண்டைப் பிரதேசமான தமிழகத்திலுள்ள திருச்சியில்தான் இப்படியான எலிக்கறி தின்ற போராட்டம் இடம்பெற்றுள்ளது.




No comments:

Post a Comment