Wednesday, March 1, 2017

ஓய்வு பெற்ற பிரதம நீதியரசருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து


ஓய்வு பெற்ற பிரதம நீதியரசருக்கு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து

பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

அவரது சேவையைப் பாராட்டிய ஜனாதிபதி;, பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவனுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கி, அவரது எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டுமென வாழ்த்துத் தெரிவித்தார்.



No comments:

Post a Comment