Friday, March 31, 2017

வீரவங்சவின் நடிப்பு தோல்வியில் முடிந்தது! லால்காந்த தெரிவிப்பு


வீரவங்சவின் நடிப்பு தோல்வியில் முடிந்தது!

லால்காந்த தெரிவிப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கட்டாயம் உண்ணாவிரதத்தை கைவிடுவார் என தான் அறிந்திருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதம் இருப்பதால் நீதிமன்றம் பிணை வழங்காது.
வீரவங்ச இதற்கு முன்னர் தும்முல்லை சந்தியில் .நா அலுவலகத்திற்கு அருகில் இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.

அப்போது போல் தற்போதும் வீரவங்சவின் நடிப்பு தோல்வியில் முடிவடைந்தது எனவும் கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment