Friday, June 30, 2017

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் தடயங்களை மறைத்த டாக்டரின் பட்டம் பறிப்பு – இலங்கை வைத்திய சபை (SLMC) தீர்மானம்


பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் எலும்புகள் காணாமல் போனமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளில் கொழும்பு முன்னாள் உயர் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர குற்றவாளியாவார் என இலங்கை வைத்திய சபை தீர்மானம் எடுத்துள்ளது.
இதன்படி, அவரின் மருத்துவ சான்றிதழ் 6 மாத காலத்துக்கு தடை செய்யப்படுவதாகவும் இலங்கை மருத்துவ சபை தீர்மானித்துள்ளது.

வைத்திய சபை மேற்கொண்ட  நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment