Monday, July 31, 2017

மோட்டார் சைக்கிள் ஒன்று, பஸ் வண்டியில் மோதுண்டமையால் தீபற்றி எரிந்த பஸ்


மோட்டார் சைக்கிள் ஒன்று, பஸ் வண்டியில்

மோதுண்டமையால் தீபற்றி எரிந்த பஸ்

மோட்டார் சைக்கிள் ஒன்று, அதி நவீன பஸ் ஒன்றுடன் மோதுண்டமையால் முற்றாகத் தீப்பற்ரி எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற பஸ் கேகாலை, கலிகமுவ பிரதேசத்தின் நடுவீதியில் வைத்து இவ்வாறு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
இதன்போது தீயை கட்டுப்படுத்துவதற்காக பலர் முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில் அந்த வண்டி முழுமையாக தீபற்றி எரிந்துள்ளது.எனினும் தீயினால் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.





No comments:

Post a Comment