Friday, July 28, 2017

எதிர்வரும் வாரத்தில் சந்தையில் உள்நாட்டு அரிசி


எதிர்வரும் வாரத்தில்

சந்தையில் உள்நாட்டு அரிசி



உள்நாட்டு அரிசி எதிர்வரும் வாரத்தில் சந்தைக்கு விடப்படுமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மக்களின் தேவைக்குப் போதுமான அரிசியை துரிதமாக சந்தைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சதொச ஊடாக 55 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment