Tuesday, August 1, 2017

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 2016 /2017க்கான ஆண்டறிக்கை தலைவர் சிராஸ் மீராசாஹிப் அமைச்சர் ரிஷாட் அவர்களிடம் சமர்ப்பித்தார்.


லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின்

2016 /2017க்கான ஆண்டறிக்கை

தலைவர் சிராஸ் மீராசாஹிப்

 அமைச்சர் ரிஷாட் அவர்களிடம் சமர்ப்பித்தார்.

( ஜி.முஹம்மட் றின்ஸாத் )


லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 2016 /2017க்கான ஆண்டறிக்கையை அதன் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள்  (01/08/2017) அன்று கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதின் அமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்தார்.

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் இலங்கையில் அதி சிறந்த நிறுவனங்களின் 32வது இடத்திலும் இலங்கைக்கு அதிக இலாபத்தை ஈட்டித் தரக்கூடிய முன்னோடி நிறுவனமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment