உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி சபை அமைக்கப்படுவதற்கான வர்த்தமாணி அறிவித்தலை அரசாங்கம் வெளியிடாவிட்டால் கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி தேர்தலை பகிஷ்கரிக்கப் போவதாக சாய்ந்தமருது பிரதேச பொது நல அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment