Wednesday, November 1, 2017

கல்முனை நகரம் இன்று முடங்கியது. (படங்கள்)


கல்முனை நகரம் இன்று முடங்கியது.

(படங்கள்)

கல்முனை மாநகர சபை பிரிவை நான்கு உள்ளூராட்சி சபை பிரிவுகளாகப் பிரிக்க்க் கோரி இன்று முதலாம் திகதி கல்முனை நகரில் கடையடப்புச் செய்து ஹர்த்தால் மேற்கொள்ளப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

















No comments:

Post a Comment