Monday, January 1, 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகேணமலை மாவட்ட வேட்பாளர்களுக்கும் தலைவர் அமைச்சர் ரிஷாத்துக்கும் இடையிலான சந்திப்பு


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

 திருகேணமலை மாவட்ட வேட்பாளர்களுக்கும்

தலைவர் அமைச்சர் ரிஷாத்துக்கும்

 இடையிலான சந்திப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகேணமலை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை, கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்துக் கலந்துரையாடினார்.


கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.











No comments:

Post a Comment