Tuesday, February 27, 2018

வெலிக்கந்த நகர் பழவியாபாரி கடைக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன



வெலிக்கந்த நகர் பழவியாபாரி கடைக்குச் சென்ற
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நன்மைகளுக்கு ஏற்ப வெலிக்கந்த நகரில் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரது கடைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்தார்.
பொலன்னறுவை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பி வருகின்றபோதே ஜனாதிபதி இந்த வியாபாரியின் கடைக்கு சென்றிருந்தார்.
அங்கு அவரது விபரங்களை கேட்டறிந்ததுடன், அவருடன் சுமுகமாக ஜனாதிபதி கலந்துரையாடினார்.
வியாபாரி மற்றும் அவரது சிறிய மகனுடன் சேர்ந்து  ஜனாதிபதி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.





No comments:

Post a Comment