Thursday, May 3, 2018

ஒரு வாழைக்குலையில் மூன்று பூக்கள் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் அதிசயம்


ஒரு வாழைக்குலையில் மூன்று பூக்கள்
விவசாயி ஒருவரின் தோட்டத்தில் அதிசயம்

விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரு வாழைக்குலையில் மூன்று பூக்கள் பூத்துள்ளன.
திம்புள்ள – பத்தனை குயிஸ்பெரி தோட்டத்தில் உள்ள கே.எல்.சிறியாவதி என்பவரின் வீட்டிலுள்ள வாழைத் தோட்டத்திலேயே இந்த அதிசயம் நடந்துள்ளது.







No comments:

Post a Comment