Thursday, May 31, 2018

மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் கல்முனைப் பிரதேச பக்தர்கள்



மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில்

கல்முனைப் பிரதேச பக்தர்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை, சாய்ந்தமருது பிரதேச நோன்பாளிகளும் கல்ந்து கொண்டதாக அறிவிக்கப்படுகின்றது.
இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான பௌஸி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோர் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
 







No comments:

Post a Comment