Sunday, March 31, 2019

இலங்கை மின்சார சபையின் சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலைய ஆரம்ப நிகழ்வு


இலங்கை மின்சார சபையின்
சாய்ந்தமருது மின் பாவனையாளர்
சேவை நிலைய ஆரம்ப நிகழ்வு

இலங்கை மின்சார சபையின் சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலைய ஆரம்ப நிகழ்வும் புதிய வாகனம் கையளிப்பு நிகழ்வும் கல்முனை பிரதேச பிரதம மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்..பர்ஹான்  அவர்களால் இன்று (31.03.2019)கையளிக்கப்பட்டது.

அண்மையில் பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய நிர்வாக கட்டிடத்தை அவரது தனி முயற்சியினால், அமைச்சர் ரவி கருணாநாயக்கவைக் கொண்டு திறந்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment