Friday, May 31, 2019

எனது காரியாலயம் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் எப்போதும் திறந்தேயிருக்கும் - சட்டத்தரணி சறூக்


எனது காரியாலயம் ஏழைகளுக்காகவும்
ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும்
எப்போதும் திறந்தேயிருக்கும்
-    சட்டத்தரணி சறூக்

தர்மச்சக்கர? வடிவத்தினால் சிறையில் வாடும் சகோதரி மஸாஹிமாவின் கணவர் முனாப் இன்று எனது காரியாலயத்திற்கு சமூகமளித்தார்,

நானும் எனது மனைவியும் அவருக்கான மன ஆறுதல்கள் பலவற்றை கூறி அவரை தைரியப்படுத்தினோம்.அவர் எமக்காக துஆ செய்ததுடன் அவரின் வீட்டுத்தோட்டத்தில் பறிக்கப்பட்ட மிளகு பொதியொன்றை அன்பளிப்பாக எமக்குத் தந்தார்.ஏழையின் துஆவுடன் எனக்கு தரப்பட்ட அந்த மிளகு பல கோடி பெறுமதியானதாக அமைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

சட்டத்தரணி சறூக் -கொழும்பு 0771884448




No comments:

Post a Comment