Monday, July 1, 2019

குண்டு தாக்குதலில் 34 பேர் பரிதாபமாக பலி!


குண்டு தாக்குதலில் 34 பேர் பரிதாபமாக பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடத்தப்பட்ட வாகனக்குண்டுத் தாக்குதலில் 34 பேர் பலியாகியுள்ளனர். 100பேர் காயமடை ந்துள்ளனர்.

காபுல் நகரின் மையப்பகுதியில் அரசதலைவர் மாளிகையின் அருகே நேற்று காலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காதபோதிலும் இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.












No comments:

Post a Comment